Connect with us

உள்நாட்டு செய்தி

இரவு 7.30 வரை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Published

on

8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
சீரற்ற கால நிலைக் காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 7.30 வரை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமல் போயுள்ளனர்.

மத்திய மலைநாடே சீரற்ற காலநிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.