Connect with us

உள்நாட்டு செய்தி

ஆளும் கட்சி பங்காளி கட்சி உறுப்பினர்கள் இன்று பிரதமரை சந்திப்பதற்கு முடிவு

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (23) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெரவலப்பிட்டிய மின்நிலைய எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் அங்குள்ள களஞ்சிய தொகுதி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவள்ளது.

இந்த சந்திப்பு நேற்று (22) இடம்பெறயிருந்தது.