Connect with us

உள்நாட்டு செய்தி

ஜப்பான் உறுதி

Published

on

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

மற்ற கடன் வழங்கும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவும் இந்த சிக்கலை தீர்க்க தலையிட வேண்டும் என்று ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் வைத்து ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி இதனை கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.