Connect with us

உள்நாட்டு செய்தி

பயணத்தடை நீக்கப்பட உள்ள பகுதிகள்

Published

on

பொரளை, வெல்லம்பிட்டி, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பயணதடை நீக்கப்படவுள்ளது.

நாளை (23) காலை 5 மணியுடன் இந்த பகுதிகளில் பயணத்தடை நீக்கப்படவுள்ளது.