Connect with us

உள்நாட்டு செய்தி

ஹிசாலினி தொடர்பில் தொடரும் விசாரணைகள்

Published

on

டயகம பகுதியில் உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிசாலினி தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்று சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.