Connect with us

உள்நாட்டு செய்தி

21 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையா?

Published

on

எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள PCR முடிவுகளின் அடிப்படையிலேயே எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டை திறப்பதா என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் ஊடாக நாட்டின் நிலமையை அவதானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.