Connect with us

உள்நாட்டு செய்தி

உபுல் ரோஹன எச்சரிக்கை

Published

on

பொது மக்கள் மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் ரேராஹன கேட்டுள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின் தற்போதைய பொருளாதார மத்தியில் கொவிட் மரண எண்ணிக்கை அதிரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.