Connect with us

உள்நாட்டு செய்தி

வில்பத்து பகுதியில் காடழிப்பை மேற்கொண்டமை சட்டவிரோதமானது

Published

on

வில்பத்து கல்லாறு சரணாலய பகுதியில் காடழிப்பை மேற்கொண்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் தமது சொந்த செலவில் மீண்டும் மர நடுகையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிசாட் பதீயூதின், அமைச்சராக இருந்த காலப் பகுதியில் வில்பத்து சராணாலய பகுதியை அண்மித்த வனப்பகுதியை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு குடியேற்றங்களை அமைக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.