Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று கொரோனாவால் 43 பேர் பலி

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.

adstudio.cloud