Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா?

Published

on

தற்போது நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாடுகளை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் நாளாந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நிலவும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அந்த நிலைமையின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *