Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு

Published

on

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது.

அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.