Connect with us

உள்நாட்டு செய்தி

ஆறுதல் வெற்றியை பெறும் எதிர்பார்ப்பில் இலங்கையணி

Published

on


பலமிக்க துடுப்பாட்ட வரிசை இருந்த போதிலும் உரியவகையில் திட்டமிட்டு திறமையை வெளிப்படுத்தவில்லை என இலங்கையணியின் தலைமை பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையணி, பங்களாதேஸ் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 க்கு மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி டாக்காவில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறான நிலையில் அண்மைய தோல்வி குறித்து கருத்து தெரிவித்த மிக்கி ஆர்த்தர், வீரர்கள் வலைப்பயிற்சியில் பெறும் அனுபவங்களை களத்தில் நிரூபிக்க தவறுவதாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *