Connect with us

முக்கிய செய்தி

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர் கைது

Published

on

 

ஜிந்துபிட்டியவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஒருவரையும் மோட்டார் சைக்கிளையும் அப்பகுதி மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *