Connect with us

முக்கிய செய்தி

தவறான சிகிச்சையால் நோயாளி ஒருவர் இறந்த சம்பவம் பதிவு…!

Published

on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்டையாக்ஸைட் கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *