Connect with us

முக்கிய செய்தி

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தார்

Published

on

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு செல்லும் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பதிலாக சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோபால் பாக்லே கடந்த 15 டிசம்பர் ஆம் திகதி இலங்கைக்கான இந்திய தூதரகத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்