Connect with us

முக்கிய செய்தி

பிரேத அறையில் பணியாற்றியவர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

Published

on

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.சுமார் 26 வருடங்கள் தொழில்நுட்ப உதவியாளராக பிரேத அறையில் கடமையாற்றி வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கிருமிகளால் பாதிப்புசடலங்களில் இருந்து வெளியேறும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான ஜயலால் லியனாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *