Connect with us

Sports

IPL இல் இருந்து 8 அணிகளால் நீக்கப்பட்ட வீரர்கள

Published

on

IPL தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன.

மும்பை அணி லசித் மலிங்க உள்பட 7 வீரர்களை விடுவிக்க, RCB எரோன் பிஞ்ச், கிறிஸ் மொரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: மொயீன் அலி, கிறிஸ் மொரிஸ், இசுரு உதான, டேல் ஸ்டெயின், உமேஸ் யாதவ், சிவம் துபே, குர்கீரத் மான், பவன் நெஹி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜேசன் ரோய், சந்தீப் லெமிச்சேன், எலேக்ஸ் கேரி, கீமோ போல், தேஸ் பாண்டே, மோகித் சர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: டொம் பாண்டன், கிறிஸ் க்ரீன், நிகில் நாயக், சித்தேஸ் லாட், சித்தார்த்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி: ஸ்டீவ் ஸ்மித், எங்கித் ராஜ்பூட், ஒஸானே தோமஸ், ஆகாஸ் சிங், வருண் அருண், டொம் கரன், அனிருதா ஜோஸ, சி.சிங்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: மேக்ஸ்வெல், செல்டன் கொட்ரெல், கே.கவுதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீசம், ஹர்துஸ் வில்ஜோன், கருண் நாயர், தஜிந்தர் சிங், சுசித்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: சஞ்சங் யாதவ், பிரித்விராஜ், பி சந்தீப், பில்லி ஸ்டேன்லேக், பேபியன் எலன்