Connect with us

முக்கிய செய்தி

சேலையில் கழுத்து சிக்கி மாணவி மரணம்

Published

on

சேலையால் கழுத்து நெரித்து 12 வயதுடைய பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் ஹப்புத்தளை, பிதரத்மலே வத்த பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஆவார். குறித்த மாணவி தனது தங்கையை உறங்க வைப்பதற்காக சேலையை பயன்படுத்தி அமைக்கப்பட்ட தொட்டிலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *