Connect with us

முக்கிய செய்தி

795 பொருட்கள இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்.

Published

on

பல வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1465 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 795 பொருட்களின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *