Connect with us

உள்நாட்டு செய்தி

மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவிப்பு

Published

on


மோசடியான அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மக்களை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளமையீனால், அது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி,பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.