ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது....
2022 T20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இவ்வாறு இறுதி போட்டிக்கு...
முத்தரப்பு T20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. கிஸ்ட்சேச்சில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்க் கொண்ட பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்லைலைப் பெற்றுள்ளது. கௌகாதியில் நேற்றிரவு நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது T20யில் இந்திய அணி...
கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199...
ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கையணி 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றி தொடரில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.இந்த இரு அணிகளும்...
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில்...
ஆசிய கிண்ண தொடரில் இன்று டுபாயில் நடைபெறும் சுப்பர் 4 சுற்றில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதேவேளை இந்திய அணியில் கடந்த போட்டியில்...
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில்...
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 33 மில்லியன்...