Connect with us

உள்நாட்டு செய்தி

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Published

on

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தை தவிர கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களிலும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாவதாகவும் டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.