Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு உதவ தயார்

Published

on

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தினூடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட யூரியா உரத்தொகை இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் நிகழ்வையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இதனை கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *