Connect with us

உள்நாட்டு செய்தி

பொதுமக்கள் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது பலமான நம்பிக்கை கொண்டுள்ளனர்

Published

on

பொதுமக்கள் அனைவரும் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது பலமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.