Connect with us

Sports

ODI தொடரை வென்ற இந்தியா

Published

on

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை 2-1 என்ற ரீதியில் இங்கிலாந்து அணி இழந்துள்ளது.

நேற்று (17) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.