Connect with us

Sports

இந்திய லெஜெண்ட்ஸ், கிண்ணத்தை வென்றது

Published

on

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, இந்திய லெஜன்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் நேற்றிரவு ராய்பூரில் எதிர்க் கொண்டது.

இதில் இந்திய லெஜன்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து 196 ஓட்டங்களை நோக்கி பதிலளித்த இலங்கை லெஜன்;ட்ஸ் அணி 18.5 ஓவர்களை எதிர்க் கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி சச்சின் டெண்டுல்கார் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கிண்ணத்தை வென்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *