Connect with us

Sports

LPL போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது

Published

on

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (LPL) தெரிவித்துள்ளது.

பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.