Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமை

Published

on

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால் கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிர​யோகத்தை ​மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைத்து வருகின்றனர்.