Connect with us

உள்நாட்டு செய்தி

ஹரீன் எடுத்துள்ள கடுமையான முடிவு

Published

on

21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் இன்றைய அமைச்சரவையில் சமர்பிக்கப்பாடாவிட்டால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் மறு பரிசீலனை செய்ய நேரிடும் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை, 21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *