Connect with us

உள்நாட்டு செய்தி

ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்

Published

on

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.