Connect with us

உள்நாட்டு செய்தி

இந்திய வெளிவிவகார அமைச்சர், பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

Published

on

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபகஸவுக்கும் இடையில் நேற்று (28) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை – இந்திய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *