Connect with us

Sports

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

Published

on

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு RCB) அணிக்கு எதிரான நேற்றைய IPL தொடரின் மூன்றாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி (PK) 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய RCB 205 ஓட்டங்களை பெற்றது.

206 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த பஞ்சாப் அணி 19 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் 22 பந்துகளில் 43 ஓட்டங்களை பானுக்க ராஜபக்ஸ பெற்றார்.