Connect with us

உள்நாட்டு செய்தி

ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்- PM

Published

on

ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.