Connect with us

உள்நாட்டு செய்தி

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்

Published

on

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை,எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்சாரத் துண்டிபை மேற்கொள்வதற்கான தேவை ஏற்படமாட்டாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின்சார துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்படவிலலை.

இது தொடர்பில் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்தாக.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.