நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், தீயை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருவளை சமத் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24...
தேர்தல் நடந்தால் பொருட்களின் விலை இரு மடங்கு உயருமாம்! – பயமுறுத்துகின்றது அரசு உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்காகப் புதிதாக பணம் அச்சடிக்க வேண்டி வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு பணம் அச்சடித்தால்...
ஆப்கானிஸ்தானில் கடும் குளீர் காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இhவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராவார். முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் அண்மையில் பதவி விலகிவிலகியதால் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக...
நாளை (25) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அந்த பகுதிகளில் இரவில்...
தங்காலையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் நேற்று முன்தினம் இளம் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர்.இந்த இருவரின் சடலங்களையும் நேற்று காலை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் ஹோட்டலில் பல...
மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ்-சிறிய ரக வேன் சற்று முன் விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் பயணித்த பயணிகள் பலத்த காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வேனின் சாரதி...
பசுமையான இலங்கையை உருவாக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் கையளிப்பதன் மூலம் 75வது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்...
உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல்...
பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வைத்தியரை சமீபத்தில் வீட்டை விட்டு...