மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15ம் திகதி அறிவிக்கப்படும்...
ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்தின் திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை இதுவரை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தத் தவறியமை முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் வலுவான மனித உரிமை ஆர்வலர்களின்...
\ இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேரூந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் 91ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் . இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பந்தனின்...
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த மழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அங்கு தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் விமான...
பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுஇந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பயணிகள் அல்லது பொருட்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் சாலைகள், பாலங்கள், மதகுகள் மற்றும்...
ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக விசேட பாராளுமன்ற அமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்ததாக ஆளும்...
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோஹ்லி, இந்தப் போட்டி தனது கடைசி உலகக் கோப்பை என்றும், இந்தியாவுக்காக விளையாடும் கடைசி போட்டி என்றும் கூறினார்.டி20 உலகக் கோப்பையை...
190,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000...
பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் நேற்று (29) இரவு கேரளா...