Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு !

Published

on

 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்பு எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வருடாந்த இறப்பு எண்ணிக்கை 140,000 இலிருந்து 180,000 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலைமை சனத்தொகை அதிகரிப்புக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *