இலங்கைக்கு அணிக்கு எதிரான T20 தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலாள ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றி இருந்தாலும்T20 தொடரை இழந்துள்ளது. ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று...
உலகக் கிண்ண T20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்)தனஞ்சய டி சில்வா (உப தலைவர்)குசல் பெரேராதினேஸ் சந்திமல்அவிஷ்க...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அடுத்த 2 ஆவது T20 போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி பிரேமதாச மைதானத்திலேயே இடம்பெறவுள்ளது
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அழைப்பு T20 தொடரில் தசுன் சானக்க தலைமையிலான கிரேஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. போட்டியில் ரெட்ஸ் அணி 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமையவே கிரேஸ் அணி முதல் சாம்பியன் கிண்ணத்தை...
T20 உலக கிண்ண போட்டிகளுக்கான முதலாம் சுற்று போட்டி அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நமிபியா அணியை இலங்கையணி எதிர்த்தாடவுள்ளது. முதற் கட்ட சுற்று போட்டிகள் ஒக்டோபர் மாதம்...
சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான T20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக்...
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வௌியிட்டுள்ளது. 2021 மார்ச் 20 ஆம் திகதி வரையான அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை...
இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியிலும் இலங்கை டக்வேர்த் லூவிஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது....
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்...