நுவரெலியா – ராகலை தோட்ட இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குடியிருப்புகள் சேதமாகியதுடன் 54 பேர் நிர்கதிக்குள்ளானதாக பொலிஸார் தெரிவின்றனர். தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார். அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. தனது...
அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார். ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...
இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால் இன்று (10) கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர...
காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு...
புத்தளம் சேரக்குளி கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காய்ந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 670 கிலோகிராம் காய்ந்த மஞ்சளை கடல்மார்க்கமாக கொண்டு வர முற்பட்டுள்ளனர்....
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரியான டெரெக்...