எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்களில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரானா தொற்று பரவல் அதிகரித்துள்ளதனை காரணமாக கொண்டே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23 முதல் ஒகஸ்ட் 8...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவியன் இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது போன்று ஆயிரம் ரூபா...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (06) ஒரேநாளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதுடன் அதில் 6 கோடியே 28 இலட்சம். பேர் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (06) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் எவ்வித...
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று (05) மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை...
கம்பனிகளின் வேண்டுகோளை கௌரவ நீதிமன்றம் நிராகரித்ததாக பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார். இது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் அவர் கூறினார். கொழும்பில் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தில் இன்று...
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 141 கொவிட் தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 பேரும், களுத்துறை...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்குமாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதிக்குமாறு கோரி, பெருந்தோட்ட நிறுவனங்களினால் மனு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது ஆயரின் திருவுடல் மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று (04) மாலை 3...