Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கம் அடுத்த கொத்தணிக்கு தயாராகின்றதா? – சஜித்

Published

on

அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்கவா அரசு தயாராகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.