தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரான் காரணமாக குறிப்பிட்ட சில நாட்டு பயணிகளுக்கு இலங்கைவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் B1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா...
பாடசாலைகளை மீண்டும் மூடதிருக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.08 கோடியைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.56 கோடியைத் தாண்டியது....
நத்தார் பண்டிகையை யொட்டி அரசாங்க பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி டிசெம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனை அறிவித்துள்ளார். விடுமுறையின் பின்னர்...
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய...
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள...
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று (26) ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த நியமனம்...
திருகோணமலை − கிண்ணியா − குறிஞ்சாக்கேணி பகுதிக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படையினால் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின்...