அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடவுள்ள 20 பேரைக் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த குழாமில் சரித் ஹசலங்க பிரதி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அதேபோல்...
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி பெர்டினான்டோ இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர் (David Warner) மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh)ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக...
2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக...
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர்...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,89,26,712 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,33,138 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,44,49,306 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 3,83,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்...
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் சாரதி இன்று (25.01.2022) மாலை 3 மணியளவில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா...
விரைவில் தேசிய சபைக் கூடி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு புதியவர் தெரிவுச் செய்யப்படுவார் என காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்று (25) இடம்பெற்ற...
மலையகத்தில் போதைப்பொருள் பாவனை ஒழிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை வேவஸ்ஸ தோட்ட பகுதியில் அண்மையில் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இன்று (25)...
தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன்...