நாளை (01) லங்கா IOC நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின்...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37.30 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.76 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.46- கோடியாக அதிகரித்துள்ளது. ...
எட்டம்பிட்டிய, கெரந்தி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு இளைஞன் மற்றும் மூன்று யுவதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,...
அமெரிக்க வீராங்கனை கோலின்ஸை 6-3, 7(7)-6(2) என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் ஆஸ்லே போர்டி அஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். அவுஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று...
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, சதொசவினால் 130 ரூபாவிற்கு விற்பனை...
பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய...
சூதாட்டத்தில் ஈடுபட அணுகியதை காலதாமதமாக தெரிவித்ததற்காக சிம்பாப்வே முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லருக்கு 3½ ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரன்டன் டெய்லர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.68 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.23 கோடியாக அதிகரித்துள்ளது. ...
13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு...
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகளை காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.