உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 69 லட்சத்து 78 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 69 ஆயிரத்து 901 பேர் சிகிச்சை...
ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம இழந்து 190 என்ற இலக்கை கடந்து வெற்றிபெற்றது. 52 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய அனைத்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர். சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (07) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த...
தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில்...
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்....
நாட்டில் பல்வேறு குழுக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். ஜனநாயக முறையில் போராடுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. எனினும் குழப்பம் விளைக்கும் வகையில் செயறப்படுதல், பொது மக்கள் அல்லது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 6 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை...
IPL குஜராத் டைடன்ஸ் அணியை நேற்றைய 51 ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெறறது. இது மும்பை பெறும் 2வது வெற்றி ஆகும். இந்த போட்டியில் தோல்வி...
நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக...
பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.