ICC T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று காலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர்...
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா...
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, இந்திய லெஜன்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் நேற்றிரவு ராய்பூரில் எதிர்க் கொண்டது. இதில் இந்திய லெஜன்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 92...
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01.10.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்....
உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட Kurzon, Zaporozhye, Donetsk மற்றும் Luhansk ஆகிய உக்ரைனின் பிராந்தியங்களே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இந்த அதிரடி அறிவிப்பு...
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகள்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 6 ஆவது T20 யில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய 7 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும் 3-3 என சமநிலையடைந்துள்ளன. T20 தொடரின்...
இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜப்பானிய அரசாங்கம் UNICEF க்கு 500,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க் தெரிவித்துள்ளார். சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அதேபோல், நாட்டுக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த...