இலங்கையணி இன்னும் சற்று நேத்தில் (9.30) அயர்லாந்தை எதிர்த்து சுப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளது. இதேவேளை, இன்றைய சுப்பர் 12 சுற்றில் இலங்கையணி வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என நம்புவதாக கிரிக்கெட் விற்பனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்....
எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர்,கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரெட்டியே நந்த தேரர்...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களை மாத்திரம்...
T20 உலக கிண்ண சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 83 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்று வரலாறு படைத்துள்ளது. இது அவுஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து அணி 10 வருடங்களின் பினனர் பெற்ற வெற்றி என்பது...
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்ப்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. முன்னதாக இன்றிரவு 10 மணி முதல், நாளை...
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குழு 1இன் கீழ் ஆப்கானிஸ்தான்அவுஸ்திரேலியாஇங்கிலாந்துஅயர்லாந்துநியூசிலாந்துஇலங்கை குழு 2 இன் கீழ், பங்களாதேஷ்இந்தியாநெதர்லாந்துபாகிஸ்தான்தென்னாப்பிரிக்காசிம்பாப்வே இதேவேளை, முதல் போட்டியில் அவுஸ்திரேலிய...
இந்தோனேஷியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் 99 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து, அங்கு அனைத்து Syrup மருந்துகளையும் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தோனேஷியா அனைத்து syrup வகை மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செய்துள்ளதுடன், Diethylene Glycol...
2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை...