அண்மையில் பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார், அவர் பிரதமராக பதவியேற்று 45 நாட்களே கடந்துள்ள நிலையில் தமது ராஜினாமா அறிவிப்பை வௌியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன,
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் என அறியப்படும் சந்தனசாமி ஜோசப் தனுது 88 அவது வயதில் காலமானார்.
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (22) 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 10 மணி முதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு...
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது...
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று (20) ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத்...
எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்த குமார் இது குறித்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த விசேட விமுறை...
இன்றைய பொருளாதார நெருக்கடி எமது நாட்டின் தோட்ட தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் வேறு எந்த பிரிவினரையும் விட மிக அதிகமாக பாதிக்கின்றது. உணவு நெருக்கடி, பெருந்தோட்ட துறையில் அதிகபட்ச 51 விகிதமும், நாட்டின் நகர துறையில் 43...
உலகக் கிண்ண T20 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ´A´ குழுவில் 4 புள்ளிகளுடன் இலங்கை...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம...