கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்த...
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில்...
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்த...
நேற்றைய நாளில் 36 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வர்த்தக நிலையங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. இன்றிலிருந்து (19) 6 பேர் வரை குழுவாக இணைந்து திறந்தவௌி உணவகங்களில் உணவருந்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு...
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.48 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும்,...
இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2456 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இவர்களில் 23 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். கொழும்பு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.29 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...