இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது)....
பிரேசில் அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த பிரபல கால்பந்து ஜாம்பவானுமான பேலே இன்று நள்ளிரவு சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.மூன்று உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனைக்கு இவர்...
பங்களாதேஷ் அதன் தலைநகரில் முதல் மெட்ரோ ரயில் சேவையை இயக்கத் தொடங்கியுள்ளது, அதிகரித்து வரும் சன நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. நவீன முறையிலு தரமுயர்த்தப்பட்ட ரயில்வே வலையமைப்பு கிட்டத்தட்ட ஒரு...
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் துணை வைரசான பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ்...
இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்தோனேசிய நிறுவனமான அரிஸ்டா மித்ராவுக்கு நிலக்கரி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் நிறுவனமொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பில், ஊழல் மற்றும் பணச்சலவை சட்டத்தின்...
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான Bill Gates இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டிற்கு பில்கேட்ஸ் மற்றும் ஏனைய முன்னணி உலகப்...
சீனா முழுவதும் பரவி வரும் ஓமிக்ரோன் விகாரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிணவறைகள் மற்றும் சுடுகாடுகளில் சடலங்கள்...
சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரோனின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல்...
இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இரு நாட்டு எல்லையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் சீன...